play full song
Top Songs By Satish Chakravarthy
Credits
PERFORMING ARTISTS
Satish Chakravarthy
Performer
Haricharan
Performer
Marianne D'cruz Aiman
Performer
COMPOSITION & LYRICS
Satish Chakravarthy
Composer
Vaalee
Lyrics
Lyrics
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
நீர் விட்ட பின்பு
வேர்விட்ட அன்பு
வாடக்கூடாது அன்பே
வாடியதென்ன வசந்தங்கள் வந்து
பூக்கள் பூக்கும் முன்பே
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
கொட்டும் மழையினில் காதலி போனால்
குடைபோல செல்வான் கூட
திருவடி நடக்கையில் வலித்தாலே
தோளில் தாங்குவான்
வண்ண கூந்தலில் காதலி சூட
உயிர் பூவை கேட்டால் கூட
எடுத்துக்கொள் பறித்துக்கொள் உயிர் தோழி
என்றே கூறுவான்
காதல் என்பது கடவுள் போன்றது
உள்ள போதும் இல்லை என்று அதை
என்ன தோன்றுது
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
இங்கு இருவரும் ஊமைகள் போலே
மொழி இன்றி வார்த்தை பேச
அவரவர் மனம் அதை அறியாதோ
அர்த்தம் வேண்டுமோ
வந்த பிரிவுக்கு யார் பதில் கூற
விடையேதும் இல்லா கேள்வி
இனி ஒரு தருணத்தில் இரு ஜீவன்
இங்கே கூடுமோ
காதல் என்பது கடவுள் போன்றது
உள்ள போதும் இல்லை என்று அதை
என்ன தோன்றுது
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
நீர் விட்ட பின்பு
வேர்விட்ட அன்பு
வாடக்கூடாது அன்பே
வாடியதென்ன வசந்தங்கள்
வந்து பூக்கள் பூக்கும் முன்பே
உன்னை பார்த்த பின்பு
கண்ணில் தூக்கம் ஏது அன்பே அன்பே
வானம் பார்த்த பின்பு
பூமி பூத்ததிங்கு அன்பே அன்பே
Writer(s): Vaalee, Satish Chakravarthy
Lyrics powered by www.musixmatch.com