Lyrics

பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு வருக வருக வந்தேன் வாழ்வை ருசி கண்டேன் நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே பிரிவதேது பெண்ணே உயிரை பரிமாறு இலையில் பசுமை போல் நீ இணைந்தாய் என் நெஞ்சில் தன்னாலே நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு வருக வருக வந்தேன் வாழ்வை ருசி கண்டேன் பூ பூத்திருக்கும் முல்லை கொடிகாள் பூ பூத்து வைத்து காத்து இருங்கள் திருமண மாலைக்கு தேதி சொல்லி பறித்துக்கொள்வோம் தேன் சுமந்திருக்கும் தென்னை மரங்காள் தேன் சேர்த்து வைத்து காத்து இருங்கள் திருமண இரவுக்கு தேவைப்படும் எடுத்துக்கொள்வோம் மேகங்காள் சிந்தாமல் நின்றாடுங்கள் நீராட பன்னீரை தான் தூவுங்கள் முத்தம் சிந்தவா கண்ணோடு கண்ணோடு முத்து குளித்தாய் நெஞ்சோடு நெஞ்சோடு மொத்தத்தில் உன்னை கொடு பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு வருக வருக வந்தேன் வாழ்வை ருசி கண்டேன் நான் மௌனங்களில் கவி படித்தேன் நீ செய்கைகளில் மொழி பெயர்த்தாய் நாணத்தின் சாயத்தை முத்தமிட்டு முத்தமிட்டு நீ பறித்தாய் என் கனவுகளின் உருவங்களை நீ காற்றில் வந்து படம் பிடித்தாய் வலைகளின் ஒலிகளில் வாலிப தூக்கத்தை கலைத்துவிட்டாய் உன் மார்பு சுத்தாத குற்றாலமே உன் பேரை சொன்னாலும் சங்கீதமே முத்தம் கொடுப்பேன் சொல்லாதே சொல்லாதே சொல்லி சொல்லியே கொல்லாதே கொல்லாதே உன் கைகள் இடம் மாறுதே பூ விரிஞ்சாச்சு தேன் விழுந்தாச்சு வருக வருக வந்தேன் வாழ்வை ருசி கண்டேன் நீ எனக்குள்ளே நான் உனக்குள்ளே பிரிவதேது பெண்ணே உயிரை பரிமாறு இலையில் பசுமை போல் நீ இணைந்தாய் என் நெஞ்சில் தன்னாலே நீயும் நானும் நடப்போம் நிலவின் மேலே
Writer(s): Deva, K.subash Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out