Music Video

Noorandukku Oru Murai | Thaayin Manikodi HD Video Song + HD Audio | Arjun,Nivedita Jain | Vidyasagar
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Gopal Sharma
Gopal Sharma
Lead Vocals
Devi
Devi
Performer
COMPOSITION & LYRICS
Vidyasagar
Vidyasagar
Composer
Vairamuthu
Vairamuthu
Songwriter

Lyrics

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா இதழோடு இதழ் சேர்த்து உயிரோடு உயிர் கோர்த்து வாழவா நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா கண்ணாளனே, கண்ணாளனே உன் கண்ணிலே என்னை கண்டேன் கண் மூடினாள், கண் மூடினாள் அந்நேரமும் உன்னை கண்டேன் ஒரு விரல் என்னை தொடுகையில் உயிர் நிறைகிறேன் அழகா மறு விரல் வந்து தொடுகையில் விட்டு விலகுதல் அழகா உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா இதே சுகம், இதே சுகம் எந்நாளுமே கண்டால் என்ன இந்நேரமே, இந்நேரமே என் ஜீவனும் போனால் என்ன முத்தத்திலே பலவகை உண்டு இன்று சொல்லட்டுமா கணக்கு இப்படியே என்னை கட்டி கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு அச்சம் பட வேண்டாம் பெண்மையே எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா இதழோடு இதழ் சேர்த்து உயிரோடு உயிர் கோர்த்து வாழவா நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா
Writer(s): R Vairamuthu, Vidya Sagar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out